This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, May 30, 2012

எத்தனையோ நினைவுகள்.................


அன்பே புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த அந்த நிமிடம் எப்படி 
என்னுள் வந்தாய்....


உன்னருகே இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா 
இழந்துவிட்டேன்....


நேற்று வரை சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே உன் மனதை....


நினைவுகளே ஒர் சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள் ஒளிராமலே 
கருகிப் போய்விட்டன....


காத்திருந்தேன் - நீ வரும் வரை
புரிந்துக்கொண்டேன் 
இன்று நீ என்மேல் கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ அழுத போது.......

நீ கூடவா..


நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு
காரணம் பலர் அறியாமல் போகலாம்
ஆனால் நீ கூடவா..

Thursday, May 17, 2012

மன்னிப்பு ...........


உன்னுடன் சிறு சண்டைகள் 

சண்டைகள் முடியும் போது


சிறு சிரிப்புடன் நீ கேட்கும் மன்னிப்பு


எழுதிக்கொண்டே இருக்கலாம் பல கவிதை

தொலைந்து போனாயே????



இதயத்தை உன்னிடம் தொலைக்கும் போது


நான் நினைக்கவில்லை


நீயும் ஒரு நாள் தொலைந்து போவாய் என்று...........

உண்மைக் காதல்...........


அன்பே!

நான் காதலித்ததும்

காதலித்துக் கொண்டிருப்பதும்

என்றுமே உன்னை மட்டும்தான்

முதல் காதல் இது
முடிவில்லாத காதலும் இதுதான்

அழகைப் பார்த்துவரவில்லை காதல்
பணத்தைப் பார்த்துவரவில்லை காதல்
உன் தூய்மையான அன்பை மட்டுமே
பார்த்து வந்ததுதான் காதல்!

எத்தனை பேர் உறவென்று வந்தாலும்
உன் ஒருவனின் நினைவு மட்டுமே
என் இதயத்தில் என்றென்றும்
அழியாமல் என் உயிர் பிரியும் வரை
கூடவே வரும் இதுதான் உண்மைக் காதல்

Wednesday, May 16, 2012

கண்ணீர்..............(உனக்காக தான்)


எனக்காக நான் அழுததில்லை


உனக்காக தான் அழுதேன் என்பதை..

ஏன் நீ அறியவில்லை !..

Tuesday, May 15, 2012

வலி.......

என்னுள் எப்போதும் வலித்துக்கொண்டே இருப்பதால்

நான் காதலையே வெறுக்கிறேன்..
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?.
..
உன்னை எப்போதுமே காதலித்துக்கொண்டே இருக்கிறேன்...