அன்பே!
நான் காதலித்ததும்
காதலித்துக் கொண்டிருப்பதும்
என்றுமே உன்னை மட்டும்தான்
முதல் காதல் இது
முடிவில்லாத காதலும் இதுதான்
அழகைப் பார்த்துவரவில்லை காதல்
பணத்தைப் பார்த்துவரவில்லை காதல்
உன் தூய்மையான அன்பை மட்டுமே
பார்த்து வந்ததுதான் காதல்!
எத்தனை பேர் உறவென்று வந்தாலும்
உன் ஒருவனின் நினைவு மட்டுமே
என் இதயத்தில் என்றென்றும்
அழியாமல் என் உயிர் பிரியும் வரை
கூடவே வரும் இதுதான் உண்மைக் காதல்







0 comments:
Post a Comment