Sunday, May 13, 2012

உன் அன்புக்காக.............

இதுவரை உன்னை நேரில்
பார்த்ததில்லை.........................

இருந்தும் பார்க்காமல் வாழ்கிறேன்
கண்கள் இருந்தும் காண முடியாமல்

நான் உன்னை காணாத நிமிடங்களை
வெறுத்துக்கொண்டு வாழ்கிறேன்........

... என்னையும் சேர்த்து,............



எங்கிருந்தோ கிடைக்கும் உன் அன்பை
என் தொலைபேசி அழைப்பில்
மட்டும் உணர்கிறேன்

0 comments:

Post a Comment