This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, April 8, 2018


Wednesday, April 3, 2013

உன் நினைவு



வாழ்நாளில் எதையும் மறந்திடலாம்

ஆனால் நாம் மனதார நேசித்தவர்கள்

அவர்களின் சந்தோசத்திற்க்காக

மற்றவர்களுடன் சேர்ந்து நம்மை

கொச்சை படுத்தி பேசும்போது தான்

வாழ்க்கையே வெறுக்க தோன்றுகிறது

பிரிவின் வலி

பிரிவின் வலியை

 நீ அறிவாயோ இல்லையோ

உன்னையேநேசித்துக்கொண்டிருக்கும் 
இந்த ஜீவன்.,
உணர்த்துக்கொண்டிருக்கிறது 


அதன் கொடுமையை. !

Tuesday, April 2, 2013

காத்திருக்கின்றேன்


மறக்க முடியாதைவைகள்
எண்ணில்லடங்காதவைகள்

உன் நினைவுகள் போலில்லை அவைகள்
பிரிவுகள் என்றும்
எனக்கு பெரியதல்ல
உன் பிரிவைப்போல
கொடுமை வேறேதுமில்லை

நீ வருவாயென்றும்
நீ வரமாட்டாயென்றும்

சூடு சொறைனையின்றி
காத்திருக்கின்றேன் .....
sugan.s


Thursday, May 31, 2012


என் மரணம் என்னை
சீண்டும் முன்
உன் நினைவுகள்
என்னை அழித்துவிடும்


உன்னை பார்க்கும் போதெல்லாம்
யோசித்து கொள்வேன்
ஒரு முறையாவது உன்னிடம்
வாழ்ந்து விட்டு
செத்தால் தான்
என்னவென்று................

என்றும் உன் நினைவுகள்.............


என் மேல் விழுந்த பல பூக்களை தூக்கி எறிந்து விட்டு
என் இதயத்தில் தினமும் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கும்
உன்னை சுமக்க ஆசைப்படுகிறேன்

Wednesday, May 30, 2012

எத்தனையோ நினைவுகள்.................


அன்பே புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த அந்த நிமிடம் எப்படி 
என்னுள் வந்தாய்....


உன்னருகே இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா 
இழந்துவிட்டேன்....


நேற்று வரை சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே உன் மனதை....


நினைவுகளே ஒர் சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள் ஒளிராமலே 
கருகிப் போய்விட்டன....


காத்திருந்தேன் - நீ வரும் வரை
புரிந்துக்கொண்டேன் 
இன்று நீ என்மேல் கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ அழுத போது.......

நீ கூடவா..


நான் சிந்தும் கண்ணீர் துளிக்கு
காரணம் பலர் அறியாமல் போகலாம்
ஆனால் நீ கூடவா..

Thursday, May 17, 2012

மன்னிப்பு ...........


உன்னுடன் சிறு சண்டைகள் 

சண்டைகள் முடியும் போது


சிறு சிரிப்புடன் நீ கேட்கும் மன்னிப்பு


எழுதிக்கொண்டே இருக்கலாம் பல கவிதை

தொலைந்து போனாயே????



இதயத்தை உன்னிடம் தொலைக்கும் போது


நான் நினைக்கவில்லை


நீயும் ஒரு நாள் தொலைந்து போவாய் என்று...........

உண்மைக் காதல்...........


அன்பே!

நான் காதலித்ததும்

காதலித்துக் கொண்டிருப்பதும்

என்றுமே உன்னை மட்டும்தான்

முதல் காதல் இது
முடிவில்லாத காதலும் இதுதான்

அழகைப் பார்த்துவரவில்லை காதல்
பணத்தைப் பார்த்துவரவில்லை காதல்
உன் தூய்மையான அன்பை மட்டுமே
பார்த்து வந்ததுதான் காதல்!

எத்தனை பேர் உறவென்று வந்தாலும்
உன் ஒருவனின் நினைவு மட்டுமே
என் இதயத்தில் என்றென்றும்
அழியாமல் என் உயிர் பிரியும் வரை
கூடவே வரும் இதுதான் உண்மைக் காதல்

Wednesday, May 16, 2012

கண்ணீர்..............(உனக்காக தான்)


எனக்காக நான் அழுததில்லை


உனக்காக தான் அழுதேன் என்பதை..

ஏன் நீ அறியவில்லை !..

Tuesday, May 15, 2012

வலி.......

என்னுள் எப்போதும் வலித்துக்கொண்டே இருப்பதால்

நான் காதலையே வெறுக்கிறேன்..
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?.
..
உன்னை எப்போதுமே காதலித்துக்கொண்டே இருக்கிறேன்...

என்றும் உனக்காகவே..!


 

எனக்கு கஷ்டம் தருவது தான் உனக்கு இஷ்டம் என்றால்

நீ உன் இஷ்டப்படியே செய்..


கலங்கினாலும் கஷ்டப்பட்டு இருப்பேன்
நான் என்றும் உனக்காகவே..!

என் வாழ்க்கை.............


உன்னை என் வாழ்க்கை என்று 

சொல்ல மாட்டேன் - ஏன் என்றால்


என் வாழ்கையும் ஒருநாள் முடியும்


என் மரணத்தில்......

மரணத்திலும் மாறாதது என் காதல்...

அழகான இதயங்கள்...........


வாழ்க்கையில் அழகான இதயங்கள் கிடைப்பது முக்கியம் அல்ல

கிடைத்த உண்மையான இதயங்களோடு

உண்மையாகவும் அன்பாகவும்


வாழ்வதே ......

உண்மையான நட்பிற்கு அழகு.....

Monday, May 14, 2012

நட்பா காதலா???


நட்பா காதலா???

உனக்கும் எனக்கும் இடையில்,


எந்த உறவென்று தெரியாமலே போகிறது...........


இருந்தும் தொடர்கிறது உன் உறவு.........

Sunday, May 13, 2012

உறவுகள்!!!!!!!?





பிரிவுகளை சந்திக்கும் போது தான் 
சில உறவுகளைப்பற்றி சிந்திக்க முடிகிறது ..


நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்..



பழகும் வரை உண்மையாய் இரு..
பழகிய பின் உயிராய் இரு.

அன்பு............


என் அன்பை புரிய வைக்க உன்னிடம் அதிகம் போராடுகிறேன்....
உன் அன்பை புரிய வைக்க நீ என்னிடம் அதிகமாக போராடுகிறாய்...
இவ்வளவு போராட்டமும் ஏன் தெரியுமா ?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தானே